தொழிலாளர்கள் புதிய சட்டம்; போராடிய 222 பேர் கைது

இந்திய தொழிற்சங்க மையத்தின் கோவை மாவட்டம் சி ஐ டி யு சார்பில் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் இன்று நடந்தது . இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமைப்பின் நிர்வாகிகள் பேசினர் . கடந்த 21 ம் தேதி மத்திய அரசு லேபர் கோட் திருத்தம் செய்து அறிவித்திருக்கிறது . இந்த அறிவிப்பில் பயன் அடைவது முதலாளி வர்க்கமாக இருக்கிறது. வேலை நேரம் 8 மணி நேரம் இல்லை அதற்கும் கூடுதலாக எவ்வளவு…

Read More