மருதமலைக்கு 4 நாட்கள் கட்டுப்பாடு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் வரும் 18ம் தேதி வரை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லலாம் .இல்லாவிட்டால் மலை பாதை படியேறி சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read More

மருதமலை முருகனுக்கு 184 அடி உயர சிலை தொடர்பாக ஆய்வு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 184 அடி உயரமுள்ள முருகர் சிலை அமைக்கப்பட உள்ளது. இந்த சிலை அமைப்பதற்கான பணியிலே இந்து சமய அறநிலையத் துறையினர் துவக்கி உள்ளனர். வனப்பகுதியில் கோயில் அமைந்திருப்பதால் அதற்கான பாதுகாப்பு சூழல் இருக்கிறதா என பல்வேறு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இன்று நீதிமன்ற குழுவினர் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகள் கோயிலில் சிலையை அமைப்பது தொடர்பாக ஆய்வு நடத்தினர். சிலை அமைக்கும் இடம் மற்றும் பாதுகாப்புகள் குறித்து…

Read More