‘ உத்தரவு மகாராசா’ தகவல் அனுப்பிய ஓலைச்சுவடி..!

திருக்குறள், அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை உட்பட பல நூல்கள் எழுதப்பட்ட து ஓலைகளில் தான். பழங்காலத்தில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பல நூல்கள் கால போக்கில் அழிந்து விட்டதாக தெரிகிறது. மன்னர்களின் உத்தரவுகள் ஓலை மூலமாக மக்களுக்கு தெரிவிக்கப்பட்டு வந்தது. வரி, சுங்கம் தொடர்பான உத்தரவுகள் ஓலைச்சுவடிகளில் பொது இடங்களில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. நீட்டல் ஓலை மணவோலை குடவோலை, இறப்போலை உட்பட பல்வேறு வகையான ஓலைகள் பயன்பாட்டில் இருந்தது. திருமணத்திற்கு பெண் பார்த்து உறுதி செய்வதற்காக…

Read More