யானை வருது கம்பி வேலி போடுங்க…
தமிழக விவசாயிகள் சங்க கூட்டம் கோவை ஆறுமுக கவுண்டனூரில் இன்று நடந்தது. இதற்கு சங்கத் தலைவர் கந்தசாமி உட்பட கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் யானைகள் வனத்தை விட்டு வெளியே வந்து விவசாய பயிர்களை சேதம் செய்கின்றன. யானையில் வருகையை தடுக்க கம்பி வேலி அமைக்க வேண்டும். விவசாயிகள் தங்களது விலை நிலங்களில் சோலார் மின் வேலி அமைத்துள்ளனர். இந்த நிலையில் வனத்துறை அனுமதி பெற்ற நிறுவனங்கள் மூலமாக சோலார் மின் வேலி அமைக்க வேண்டும் என…
