தீ பரவியது, புகையால் மூச்சு திணறியது..

கோவை விமான நிலையம் அருகே காலி இடத்தில் இன்று சிலர் பிளாஸ்டிக் தெர்மாகோல் மற்றும் சில பொருட்களை குவித்து தீ வைத்தனர். கரும் புகையுடன் தீ பரவியதால் அந்தப் பகுதி மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அடிக்கடி இதே போல் வீணான பொருட்களை தீ வைத்து எரிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read More