கோவை வனத்தில் 50 எக்டரில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி தீவிரம்..!
காந்திநகர் பத்ரகாளி அம்மன் கோயில் வனப் பகுதியில் அகற்றப்படும் மரங்கள்..! கோவை மதுக்கரை வன சரக எல்லைக்கு உட்பட்ட காந்திநகர் , ஷூட்டிங் ரேஞ்ச், சந்தோஷி மாதா கோயில் வீதி, மிலிட்டரி கேம்ப், மைல்கல் உள்ளிட்ட பகுதிகளில் சீமை கருவேல மரங்கள் அதிகளவு அடர்ந்து வளர்ந்துள்ளது. இவற்றில் 50 எக்டரில் களை தாவரங்களான உண்ணி செடிகள் லேண்டனா வகை தாவரங்கள் சீமை கருவேல மரங்கள் அகற்றுப்பணி வனத்துறை மூலமாக இன்று துவங்கியது . இரண்டு ஜேசிபி மூலமாக…
