கோவை துணிக்கடை வளாகத்தில் கஞ்சா செடி

கோவை காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் பிரபலமான துணிக்கடையின் வாகன நிறுத்துமிடம் இருக்கிறது. இங்கே 3 அடி உயரத்தில் கஞ்சா செடி இருந்தது. இது தொடர்பாக கஞ்சா செடியின் போட்டோவுடன் தகவல் பரவியது. ரத்தினபுரி போலீசார் அங்கே சென்று விசாரித்தனர். நன்கு செழிப்பாக வளர்ந்த கஞ்சா செடியை வேறுடன் பிடுங்கி நேற்று அகற்றினர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கஞ்சா செடி விவகாரம் சமூக வலை தளங்களில் வீடியோ பதிவுடன் வைரலாகியது. செடியை…

Read More