விஜய்யை நம்பியும் கட்சியை கலைத்தோம்.. கோவையில் பாரத மக்கள் முன்னேற்ற கழகம் புலம்பல்..!

பார்த மக்கள் முன்னேற்ற கழகம் (பாமமுக) கடந்த ஆண்டு தவெகவுடன் இணைந்தது. கட்சியை கலைத்து விட்டு அந்த கட்சியில் இருந்த அனைவரும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து விட்டார்கள். இந்த நிலையில் நேற்று, நாங்கள் இனி தவெகவுடன் இருக்க மாட்டோம் மீண்டும் தாய் கழகமான பாரத மக்கள் முன்னேற்ற கழகம் துவக்கி விட்டோம். பிரிந்து சென்ற நாங்கள், திரும்ப ஒன்றாக வந்து விட்டோம் என அந்த கட்சியின் மாநில தலைவர் செந்தில்குமார் தெரிவித்தார் ….

Read More