நிரம்பி வழியுது வாளையார் அணை…
கோவை கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள வாளையார் அணை முழுவதும் நிரம்பிவிட்டது. அணையில் பேக் வாட்டர் ஏரியா பகுதியில் தண்ணீர் கடல் போல் தேங்கி நிற்கிறது.. குளிர் சீதோசன நிலையில் ரம்யமாக காட்சி தரும் இந்த அணையை கேரளா செல்லும் மக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.
