கோவை அறிவு சார் நூலகத்தில் படித்த1.04 லட்சம் பேர்..!
கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கடந்த 05.01.2024 ம் தேதி அன்று கோயம்புத்தூர் உப்பிலிபாளையம், ஆடிஸ் தெருவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் திறக்கப்பட்டது. மேலும், இந்த நூலகம் மற்றும் TNPSC, TNUSRB, TRB, TN-TET, SSC, GATE, UGC/NET/SET, UPSC, BANK, NDA, CAT, NEET, JEE, CLAT, RRB, IELTS, NCERT தேர்வுகளுக்கு பங்கேற்கும் வகையில் சுமார் 2080 மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும், இந்த நூலகத்தில் கடந்த 2024 ஜனவரி முதல்…
