மகளிருக்கு உரிமைத்தொகை காத்திருக்கு..

“வெல்லும் தமிழ்ப் பெண்கள்” கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் 2 ஆவது கட்ட விரிவாக்கம் தொடக்க விழா கோவையில் இன்று நடக்கிறது. ஈச்சனாரி கற்பகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில்நாடாளுமன்ற உறுப்பினர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர், தூய்மை பணியாளர் வாரிய தலைவர், மேயர், மாநகராட்சி ஆணையர்,துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்,மண்டல குழு தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோர்கள் கலந்துகொண்டு வழங்க உள்ளார்கள்.

Read More

எஸ் ஐ ஆர் நீக்கம் 6 லட்சமாக அதிகரிக்கும்..!

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடக்கிறது, மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில் இறந்தவர்கள் 1,13,592 பேர், கணக்கெடுப்பின் போது இல்லாதவர்கள் (ஆப்சென்ட்) 76,096 பேர், வீடு, முகவரி மாறி சென்றவர்கள் 2,91,928 பேர், இரு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் 20,245 பேர், இதர வகையினர் 395 பேர் இருப்பதாக தெரியவந்தது. 5,02,256 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர்….

Read More

வாலாங்குளம் ஆகாயத்தாமரை பூங்கா

உக்கடம் வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை படர்ந்து பசுந்தோட்டம் பூங்கா போல் காட்சி தருகிறது. துர்நாற்றம் வீசும் இந்த குளத்தில் கழிவுநீர் விடாமல் இருந்தால் மட்டுமே இந்த ஆகாயத்தாமரை படர்வதை தடுக்க முடியும். கோவை மாநகராட்சி பல லட்ச ரூபாயை வாரி இறைத்து சுத்திகரிப்பு நிலையம் என பல திட்டங்களை போட்டும் அழிக்க முடியாத சக்தியாக ஆகாயத்தாமரைகள் குளங்களை மூடி படர்ந்துள்ளன.

Read More

நடிகை சமந்தா காதல் திருமணம்

பிரபல நடிகையான சமந்தா இன்று கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்திருந்தார். இவருடன் பேமிலி மேன் உட்பட பல்வேறு படங்களை இயக்கிய சினிமா படம் இயக்குனர் ராஜு நிதிமோரு வந்திருந்தார். இவர்கள் இருவரும் யோக மையத்தில் திடீர் திருமணம் செய்து கொண்டனர். சமந்தா ஏற்கனவே பிரபல தெலுங்கு சினிமா நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்திருந்தார். பின்னர் இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இந்த நிலையில்…

Read More

SIR பணிகளை 4ம் தேதிக்குள் முடியுங்க…

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் 3117 ஒட்டு சாவடிகள் இருக்கிறது. சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஒரு ஓட்டு சாவடிக்கு ஒரு பூத் லெவல் ஆபீசர் (பிஎல்ஓ) என நியமிக்கப்பட்டு தேவையான படிவங்களை தேர்தல் பிரிவினர் வழங்கியுள்ளனர். பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று படிவங்களை வழங்கி பூர்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மாவட்ட அளவில் இந்த பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. வரும் டிசம்பர்…

Read More

கோவையில் செம்மொழி பூங்கா திறப்பு தமிழக முதல்வர் பங்கேற்பு

முதல்வர் மு க ஸ்டாலின் பங்கேற்பு கோவை மாநகரில் காந்திபுரம் சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார்கள். சிறைச்சாலை வளாகத்திலேயே முதற்கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில், உலகத் தரத்திலான செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கு 208.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடத்தப்பட்டது. செம்மொழிப் பூங்காவில் தாவரவியல் பூங்கா, சூரியதகடு சிற்பங்கள். பேட்டரியில் இயங்கும் வாகனங்கள், உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை குழாய் மூலம் செம்மொழி பூங்காவிற்கு எடுத்து வருதல்…

Read More

மைசூர் ஆன மகிஷப்பட்டினம்

கொங்கு நாட்டின் வட எல்லையில் அமைந்த மலைகள் சூழ்ந்த பகுதி எருமையூர் என அழைக்கப்பட்டது. சங்க கால செய்யுள்களில் இந்த பகுதியை நாரரி நறவின் எருமையூரன், பேரிசை எருமை நன்னாடு, நுண்பூண் எருமை குடநாடு குறிப்பிட்டுள்ளார்கள். எருமை நாட்டில் இருந்து பாய்ந்த காட்டாறு அயிரி என அழைக்கப்பட்டது . அயிரை யாற்றடை கரை வயிரியின் நரலும் காடு என அயிரி ஆற்றை பற்றி பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்கள் . தலையாலங்கானம் என்ற ஊரில் பாண்டியன் நெடுஞ்செழியனுடன் சோழனும் சேரனும்…

Read More

வாக்கு சாவடி மையங்களில் இரு நாட்கள் உதவி மையங்கள்..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தூய்மையான வாக்காளர் பட்டியலினை தயார் செய்திடும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தமுறை 2026-ஆனது தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த நவம்பர் 04, 2025 அன்று தொடங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர்வரும் டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. கணக்கீட்டுப் படிவத்தினை அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கும் பணி வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து வாக்காளர்களுக்குள்ள…

Read More