சிறுதுளி சார்பில் மரக்கன்று நடவு

கோவை சிறுதுளி அமைப்பு கோவை புதூர் 4 பட்டாலியன் சார்பில் மரக்கன்று நடவு பணி நடந்தது. இதில் கிருஷ்ணா கல்லூரி ,ஆதித்யா கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர். சுமார் 1000 மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் சிறு துளி அமைப்பின் அறங்காவலர் வனிதா மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *