மருதமலைக்கு 4 நாட்கள் கட்டுப்பாடு

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் வரும் 18ம் தேதி வரை கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் நான்கு சக்கர வாகனங்களை தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இருசக்கர வாகனங்களில் செல்லலாம் .இல்லாவிட்டால் மலை பாதை படியேறி சாமி தரிசனம் செய்யலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Read More

வெள்ளிங்கிரி மலை ஏற அனுமதி எப்போது..?!

கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளிங்கிரி மலை கோயில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1840 மீட்டர் உயரத்தில் 7 வது மலையின் மீது வெள்ளிங்கிரி குகை கோயில் அமைக்கப்பட்டுள்ளது. 8 மணி நேரம் மலையேறி கிரி மலை தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம். குறிப்பாக சித்ரா பவுர்ணமி நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலையேறி தரிசனம் செய்வார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இந்த கோயிலில் மலை…

Read More