தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய்..!

கோவையில் வலம் வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்… தமிழகத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம், பரவல் கட்டுப்படுத்தப்பட ப்படவில்லை. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ளவர்களின் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு வருவதாக எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் புகார் கூறி வருகின்றனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் எச்.ஐ.வி தொற்று சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரின…

Read More

கோவை மதுக்கரையில் யானைகள் நடமாட்டம் கண்டறிய ட்ரோன் கண்காணிப்பு பிரிவு

கோவை மதுக்கரை வனப்பகுதியில்வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு பிரிவு இன்று திறக்கப்பட்டது. தமிழக வனத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் இந்த பிரிவை துவக்கி வைத்தார். இதில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், கோவை மண்டல வன பாதுகாவலர் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். மதுக்கரை வனப்பகுதி ரயில் பாதைகளில் யானைகள் இறப்பதைத் தடுக்க, வனத்துறை ஏ ஐ தொழில்நுட்பத்தை செயல்படுத்தியது. தமிழ்நாடு ஆளில்லா வான்வழி…

Read More

கோவையில் குடும்ப வருமானம் எவ்வளவு: புள்ளியியல் துறை விரைவில் கணக்கெடுப்பு

கோவை ராம் நகரில் உள்ள மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக அதிகாரிகள் அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது தேசிய குடும்ப வருமான கணக்கெடுப்பு மற்றும் பதிவு செய்யப்பட்ட சேவைத் துறை நிறுவனங்களின் ஆண்டுக் கணக்கெடுப்பு (ASISSE) நடக்கவுள்ளது. இது தொடர்பான பிராந்தியப் பயிற்சி முகாம் வரும் 2 மற்றும் 5ம் தேதிகளில் நடத்தப்படும். வரும் ஏப்ரல் மாதம் கணக்கெடுப்பு பணி நடத்தப்படும். கோவை பிராந்திய அலுவலகம் மற்றும் திருச்சி, சேலம், தர்மபுரி துணை பிராந்திய…

Read More

திமுக கூட்டணியில் நாளை பேச்சு வார்த்தை:கொமதேக ஈஸ்வரன் தகவல்..

கோவை கொடிசியாவில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது, “திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் தொகுதி பேச்சுவார்த்தைக்காக நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாளை அங்கு செல்கிறோம். அதிக கட்சிகள் இருப்பதால் கூட்டணி கட்சிகளுக்கான சீட்கள் குறையும் என்று தகவல்கள் வெளியானது குறித்த கேள்விக்கு, “திமுகவினர் அவ்வாறு கூறியது போன்று தெரியவில்லை. எவ்வளவு தொகுதிகள் கேட்போம் என்பதை நாங்கள் முடிவு செய்துவிட்டு அறிவிக்கிறோம். தமிழகத்தில் கூட்டணி…

Read More

கோவை கேரளா இடையே பஸ் போக்குவரத்து நிறுத்தம் பயணிகள் பரிதவிப்பு..!

ஆள் நடமாட்டம் , பஸ்கள் இன்றி காணப்பட்ட உக்கடம் பஸ் ஸ்டாண்ட்.. கோவை மாவட்டத்தில் மத்திய அரசு கண்டித்து பல்வேறு தொழிற்சங்க அமைப்புகள் இன்று வேலை நிறுத்த போராட்டம் நடத்தியது. அரசுத்துறை தனியார் மயமாக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகள் விடப்பட்டன. கேரள மாநிலத்திலும் தொழிற்சங்கங்களில் கடுமையான போராட்டம் மற்றும் ஸ்ட்ரைக் காரணமாக அங்கே பயணிகள் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஒன்றிய அரசை கண்டித்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்திற்கு…

Read More

பாரம்பரிய மருத்துவம் போலியா..? கோவையில் பாரம்பரிய வைத்தியர்கள் போராட்டம்..!

இந்திய பாரம்பரிய வைத்தியத்தை போலி என சொல்வதா, 15 லட்சம் பேர் இந்த தேர்தலில் ஓட்டு போட மாட்டோம் எனக்கூறி சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று இந்திய பாரம்பரிய வைத்தியர்கள் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. மூலிகை தாவரங்கள் மற்றும் பல்வேறு சிகிச்சைக்கான மருந்துகளுடன் பாரம்பரிய வைத்தியர்கள் நூதனமாக கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இதில் சங்க நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன் இளங்கோவன் நாகராஜ் வெங்கடேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

Read More

தமிழக வனத்தில் 13 ஆண்டில் 41195 தீ விபத்து..! WWF India அதிர்ச்சி தகவல்

கோவை சாய்பாபா காலனி பகுதியில் WWF India என்ற இயற்கைக்காக உலகளாவிய நிதியம் சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்பில் தொழில்நுட்பத்தின் உதவி என்ற காட்டுத்தீ மேலாண்மை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் இன்று நடந்தது. கோவை வனக்கோட்டம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொள்ளாச்சி, திருப்பூர் வனக்கோட்டத்தை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தலைமை வனப்பாதுகாவலர் வெங்கடேஷ் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் முறைகள், வனத்துறையினர் மேற்கொண்டு வரும் முயற்சிகள்…

Read More

9.7 கோடி ரூபாய் தங்க கட்டிகள் கோவை பஸ்ஸில் சிக்கியது .. !

பாலக்காட்டில் இருந்து கோவை நோக்கி வந்த பஸ்ஸில் இன்று கோவை கந்தே கவுண்டன் சாவடி போலீசார் சோதனை நடத்தினர். இதில் வாலிபர் ஒருவரிடம் 11 கட்டிகளில் 6,140 கிராம் எடையில் 24 கேரட் தங்கம் இருந்தது. அவரிடம் போலீசார் விசாரித்த போது எர்ணாகுளம் பகுதியில் துணிக்கடை நடத்தி வரும் ரகுமான் 42 என்பவரிடம் வேலை செய்வதாகவும் அவர் கொடுத்து விட்ட தங்க கட்டிகள் இது என அவர் தெரிவித்தார். இதனை உக்கடம் பகுதியில் உள்ள சுரேஷ் என்பவரிடம்…

Read More

ரூ250 கோடியில் கோவை ரயில்வே ஸ்டேஷன் டெர்மினல்..!

கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் முதலில் போத்தனூர் தலைமை இடமாக கொண்டு 1873 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோவை ஜங்ஷன் ரயில் நிலையம் தற்போது 7 பிளாட்பாரங்களுடன் இயங்கி வருகிறது.  தினமும் 120க்கும் மேற்பட்ட ரயில்கள் வந்து செல்கின்றன. பல ஆயிரக்கணக்கான பயணிகள் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். தென்னக ரயில்வேயில் இந்திய ரயில்வே துறைக்கு அதிக அளவில் வருமானத்தை ஈட்டி தரும் 2 வ து ரயில் நிலையமாக கோவை ஜங்ஷன் ரயில் நிலையம்…

Read More

தீக்காடாக மாறிய காட்டூர்… அனலானது கோவை நகர்..!

கோவை காட்டூர் ராஜரத்தினம் வீதியில் மூன்று மாடி கட்டிடத்தில் ஆட்டோமொபைல் ஸ்பேர் பார்ட்ஸ் கடை மற்றும் குடோன் உள்ளது. இன்று மாலை 4மணியளவில் கடையில் தீ பிடித்தது. தீ மூன்று தளங்களுக்கும் பரவியது. அங்கே பணியில் இருந்த ஊழியர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியே ஓடி வந்தனர். அக்கம்பக்கத்து கடையில் இருந்தவர்களும் தீ மற்றும் புகையை பார்த்து உடனடியாக வெளியே வந்தனர் . இது தொடர்பாக கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் பல…

Read More