தமிழகத்தில் 1.18 லட்சம் பேருக்கு எய்ட்ஸ் நோய்..!
கோவையில் வலம் வரும் எய்ட்ஸ் விழிப்புணர்வு வாகனம்… தமிழகத்தில் எய்ட்ஸ் நோயின் தாக்கம், பரவல் கட்டுப்படுத்தப்பட ப்படவில்லை. சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையை வைத்தே எய்ட்ஸ் நோய் பாதிப்புள்ளவர்களின் விவரங்கள் முழுமையாக சேகரிக்கப்படவில்லை. இறந்தவர்களின் விவரங்கள் அறிவிக்கப்படாமல் மறைக்கப்பட்டு வருவதாக எய்ட்ஸ் பாதிப்புள்ளவர்கள் புகார் கூறி வருகின்றனர். தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுபாட்டு சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் அரசு சாரா நிறுவனங்களின் உதவியுடன் எச்.ஐ.வி தொற்று சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. பாலியல் தொழிலாளர்கள், ஆண் ஓரின…
