கோவை அரசு பொருட்காட்சி துவக்கம்…

கோவை வஉசி மைதானத்தில் அரசு பொருட்காட்சி இன்று துவங்கியது. இதில் மாநகர போலீஸ், குடிநீர் வாரியம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை, வனத்துறை உள்பட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 அரங்குகள், தனியார் சார்பில் சுமார் 40 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. வனத்துறை அரங்கில் 4 தந்தம், ஒரு காட்டெருமை தலை, 2 சிறுத்தை வடிவமைப்பு மற்றும் சில போட்டோக்கள் வைத்திருந்தனர். அதிகமான பொருட்கள் வைக்க கூடிய இந்த அரங்கம் குப்பை கூளமாக அசுத்தமாக காணப்பட்டது. காஸ் பாரஸ்ட் மியூசியம்,…

Read More