கோயிலுக்கு போற வழிய அடைச்சுட்டாங்க… கோவை கலெக்டரிடம் இந்து முன்னணி புகார்…
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடந்த குறை தீர்ப்பு கூட்டத்தில் இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், மாவட்ட தலைவர் தசரதன், செய்தி மெதாடர்பாளர் தனபால் உள்ளிட்டோர் நேற்று அளித்த புகார் மனுவில், “கோவை மத்வராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நல்லூர் வயல் பகுதியில் இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் விவசாய நிலத்திற்கு அருகிலும் நீர் ஓடையை மறைத்து சட்டவிரோதமாக கல்லறை அமைக்க முயற்சிகள் நடைபெறுகிறது. ஏற்கனவே கடந்த காலங்களில் மூன்று இடங்களில்…
