கோவை சிறையில் தின்பண்டத்தில் மறைத்து கஞ்சா சப்ளை…

கோவை மத்திய சிறையில் மகேஷ் (எ) மகேந்திரன் (26), முரளி (எ) சுரேந்திரன் (22) மற்றும் கலாநிதி (எ) அபிவிஷ்ணு (27) ஆகிய 3 பேர் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களைச் சந்திப்பதற்காக, கோவை சின்ன தடாகத்தைச் சேர்ந்த நவீன் (27) என்பவர் நேற்று சிறைக்கு வந்துள்ளார். அவர், கைதிகள் 3 பேருக்கும் தின்பண்டங்கள் மற்றும் உணவுப்பொருட்களைக் கொண்டு வந்தார். அதனை சிறை நுழைவாயிலில் இருந்த சிறை அதிகாரிகள் வாங்கி வைத்தனர். பின்னர், கைதிகளை சந்தித்துவிட்டு நவீன் புறப்பட்டு…

Read More