நீட் பயத்தில் மாணவி தற்கொலை…
கோவை குனியமுத்தூர் பாரூக் நகரை சேர்ந்தவர் செந்தில் பிரபு (47). கோவை சிஐடியு டாஸ்மாக் தொழிற்சங்க செயலாளராகவும், மா.கம்யூனிஸ்ட் மேற்கு நகர் குழு உறுப்பினராகவும் உள்ளார். இவர் மகள் அனுகீர்த்தனா (19). எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு நீட் தேர்விற்காக பயிற்சி வகுப்புக்கு சென்று வந்துள்ளார். அனுகீர்த்தனா 2 முறை நீட் தேர்வு எழுதி, அதில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இதற்கிடையே கடந்த முறை எழுதிய நீட் தேர்வும், வினாத்தாள் கசிவு காரணமாக…
