ஸ்டாலின் போட்டோ மாட்டக்கூடாதுங்க… கோவை மாநகராட்சியில் மல்லுக்கட்டு…
தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு மூன்று மாதங்கள் கடந்து இன்று காலை டவுன்ஹால் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் துவங்கியது. இந்த கூட்டத்துக்கு மேயர் ரங்கநாயகி தலைமை வகித்தார். மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு மேயர் ரங்கநாயகி முன்னாள் முதல்வர் புகைப்படத்தை மாட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு காங்கிரஸ் மாமன்ற குழு தலைவர் அழகு…
