Ginder app: அதுக்கு போன ஐ டி வாலிபருக்கு அடி உதை பணம் போச்சு…

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 30 வயது வாலிபர் ஐடி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் தனது செல்போனில் ஓரினச்சேர்க்கையாளர்கள் (கிண்டர் ஆப்) செயலியை பயன்படுத்தி வந்தார். அப்போது, வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர், இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டனர். இதனையடுத்து அந்த வாலிபர் ஐடி ஊழியரை பிகே புதூரில் உள்ள ஒரு வீட்டுக்கு வரவழைத்தார். அங்கே ஐடி நிறுவன ஊழியர் சென்ற போது மேலும் சிலர் இருந்தனர். அவர்கள் திடீரென ஐடி…

Read More