தேர்தல் விதிகளை மீறினால் 6 மாதம் சிறை: திருமண மண்டபம், அச்சகங்களுக்கு எச்சரிக்கை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக திருமண மண்டபம் மற்றும் அச்சக உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், கலால் துறை துணை கமிஷனர் முருகேசன் மற்றும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அச்சகங்கள் முறையான அனுமதி பெற்று ஆட்சேபம் விமர்சனம் அல்லாத வாசகங்களை பிரிண்டிங் செய்ய வேண்டும். முன்னதாக அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான…
