கோவையில் ஜமாபந்தி; 2 நாளில் 5517 மனுக்கள் குவிந்தது…
கோவை மாவட்டத்தில் தாசில்தார் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 16ம் தேதி துவங்கியது. மதுக்கரை தாலுகாவில் மாவட்ட கலெக்டர் பவன்குமார் தலைமையில் முகாம் நடந்து வருகிறது. வரும் 19ம் தேதி வரை ஜமாபந்தி நடத்தப்படவுள்ளது. மதுக்கரையில் 18 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை வடக்கு தாலுகாவில் வரும் 25ம் தேதி வரையிலும் முகாம் நடக்கவுள்ளது.. வார விடுமுறை நாட்கள் தவிர இதர நாட்களில்…
