liquor issue: டாஸ்மாக் சரக்குக்கு பில் ரசீது தருவாங்களா…
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபாட்டிலுக்கு பில்லிங் மெசின் மூலமாக ரசீது வழங்காமல் இருப்பதே முறைகேடு தொடர முக்கிய காரணமாக இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுபாட்டில்களுக்கு கூடுதல் தொகை வாங்குவதாக புகார் பெறப்பட்டது. பல இடங்களில் மதுபானம் வாங்குவோர் கூடுதல் தொகை தர மறுத்தால் மதுபாட்டில்களை விற்பனையாளர்கள் தர மறுப்பதாக தெரியவந்தது. மதுபாட்டில்கள் விற்பனையில் பெரும் மோசடி நடக்கிறது. கூடுதல் தொகை விவகாரத்தை தவிர்க்க பில் வழங்கும் திட்டம் சென்னை, காஞ்சிபுரம், கரூர், திருப்பூர், கோவை உள்பட அனைத்து…
