மாணவர் கழுத்தில் கத்தி வைத்து பணம் செல்போன் பறிப்பு…
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், பொதுவார்பட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் மகன் கதிர் (20). இவர் கோவையில் பி.டெக்., ஐடி 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 5ம் தேதி மாலை கதிர் குனியமுத்தூர் பெருமாள்சாமி நகரில் உள்ள தனது நண்பன் சுரேஷ் என்பவரின் அறைக்குச் சென்றிருந்தார். அப்போது, கதிருக்கு ஏற்கனவே அறிமுகமான 4 பேர் திடீரென அறைக்குள் அத்துமீறி புகுந்தனர். அவர்கள் கதிரை தகாத வார்த்தைகளால் திட்டி, முட்டி போடுமாறு மிரட்டியுள்ளனர். அதற்கு கதிர் மறுத்துள்ளார். இதனால்…
