கோவையில் இன்ஸ்டா மோகம் : மாயமான 4 சிறுமிகள் மீட்பு…
கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் இன்று காலை 4 சிறுமிகள் மீட்கப்பட்டனர். இவர்கள் வீட்டிலிருந்து பெற்றோருக்கு தெரியாமல் நேற்று இரவு மாயமானதாக தெரியவந்தது . பதறிப்போன பெற்றோர்கள் இது தொடர்பாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தனர். 12 வயதான சிறுமிகள் ஏழாம் வகுப்பு படித்து வருவதாகவும் இவர்களை யாரோ கடத்தி சென்று விட்டதாகவும் புகாரில் தெரிவித்தனர். போலீசார் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து தேடிய போது சிறுமிகள் நான்கு பேரும் போத்தனூர்…
