கோவை கலெக்டர் ஆபீஸில் பல தடவ மனு கொடுத்தாச்சு… உதவ மாட்டேங்கிறாங்க

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் கலெக்டர் பவன் குமார், வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் அன்னூர் கோவிந்த நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த கீதா (30) தனது குழந்தைகளுடன் வந்து புகார் மனு அளித்தார். அப்போது அவர் தனது கணவர் 4 ஆண்டிற்கு முன் இறந்து விட்டார். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இலவச மனை பட்டா கேட்டு 5…

Read More