கஞ்சா விற்பனை சீக்கிரம் தடுக்கணும்… மதுவிலக்கு அமலாக்கத்துறை அமைச்சர் உத்தரவு…

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மதுவிலக்கு, கலால் துறை பணிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன், கோவை மாவட்ட கலால் துறை துணை கமிஷனர் முருகேசன், மாவட்ட எஸ்பி பவன்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் விக்னேஷ், “மதுபானங்கள், போதை பொருட்கள் பயன்பாடு தொடர்பாக விசாரித்தார். அப்போது அவர் மாவட்டத்தில் போதை…

Read More