கோவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு6 லட்சம் பாட புத்தகங்கள் வந்தாச்சு…!
கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இறுதியாண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. .விடுமுறைக்கு பின் பள்ளிகள் ஜூன் 1-ம் தேதி திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி திறக்கும் முதல் நாளில் மாணவர்களுக்கு பாடப்புத்தங்கள் வழங்க பள்ளி கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. , கோவை கல்வி மாவட்டத்தில் உள்ள 8 ஒன்றியங்களில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் 172 பள்ளிகளில் 6 முதல் 12-ம்…
