தமிழகத்தில் செறிவூட்டப்பட்ட ரேஷன் அரிசி சப்ளை நிறுத்தம்…!
தமிழகத்தில் 39 மாவட்டங்களில், 268 ரேஷன் கிடங்குகள் இருக்கிறது. மாநில அளவில் 34,916 ரேஷன் கடைகள் இருக்கிறது. இந்த கடைகளின் மூலமாக 2.28 கோடி ரேஷன் கார்டுகளின் மூலமாக 7.01 கோடி குடும்ப உறுப்பினர்கள் பயன்பெற்று வருகின்றனர். நபருக்கு 5 கிலோ வீதம் ரேஷன் அரிசி ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண ரேஷன் அரிசியில் போதுமான சத்து இருப்பதில்லை. அதில் செறிவூட்டப்பட்ட அரிசி சேர்த்து வழங்க வேண்டும் என ஒன்றிய அரசு தெரிவித்தது. இந்த செறிவூட்பட்ட…
