ஓட்டு போட சொல்லி பணம் பட்டுவாடா… கோவையில் 24 வழக்கு பதிவு…!

கோவை மாவட்டத்தில் ஓட்டு போட சொல்லி பணம் தருவதாக புகார் பெறப்பட்டு வருகிறது. தெற்கு சட்டமன்ற தொகுதியில் அதிக புகார்கள் வந்துள்ளது. இந்த தொகுதியில் கடந்த 2 நாளில் ஓட்டு போட சொல்லி கட்சியினர் கொடுக்க வைத்திருந்த ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. 9 பேர் மீது போலீசில் புகார் தரப்பட்டு வழக்கு பதிவு செய்ய தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். இது தவிர இன்று கோவை தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் தொகுதியில் ஓட்டு போட சொல்லி பணம்…

Read More

ஓட்டுக்கு பணம் தர்றாங்க… கோவை தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகாரால் பரபரப்பு…!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள், போதை பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். மாவட்ட அளவில் மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், சூலூர் உள்பட 10 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 15ம் தேதி முதல் நேற்று வரை 10 கோடி ரூபாய்க்கும் அதிகமாக பறிமுதல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகளின் படி உரிய சான்றுகளுடன் பணத்தை, பொருட்களை கொண்டு செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்தல்…

Read More