தமிழக குடிநீர் வாரியத்தில் பல கோடி ரூபாய் திட்டப்பணி ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்…!

தமிழக மேற்கு மண்டல மாவட்டங்களில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 70க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்த மாவட்டங்களுக்கான குடிநீர் வினியோகம் மற்றும் பராமரிப்பு பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டாக போலியான நிதி மூலதனம் ( பைனான்சியல் டர்ன் ஓவர்), பணி அனுபவ கால சான்றுகளை சமர்ப்பித்து பல கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்த பணிகளை செய்து வருவதாக…

Read More