செம்மொழி பூங்கா திறந்தாச்சு…

காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று திறக்கப்பட்டது. 208 கோடி ரூபாய் செலவில் 45 ஏக்கர் பரப்பளவில் நீர் வனம் மூலிகை வனம் என 20 வனப் பூங்கா மற்றும் பல்வேறு வசதிகளுடன் இந்த செம்மொழிப் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 15 ரூபாய் சிறியவர்களுக்கு ஐந்து ரூபாய் கட்டணம். காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பூங்காவை பார்வையிட்டு ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *