கோவை கலெக்டர் அலுவலகத்தில் கல்வி கடன் வழங்கும் விழா

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னோடி வங்கி சார்பில் கல்வி கடன் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜிதேந்திரன் மற்றும் பல்வேறு வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கோவை மாவட்டத்தில் கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் கல்வி பயில வங்கியில் சார்பில் கல்வி கடன் தொகை வழங்கப்பட்டது. இதில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

Read More

கோவையில்15 ஆயிரம் ஓட்டு மிஷின்கள் விரைவில் ரீ செட்டிங்..

கோவை மாவட்டத்தில் 3117 ஓட்டு சாவடி மையங்கள் உள்ளது. மாவட்ட அளவில் சுமார் 32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கோவை மாவட்டத்திற்கான ஓட்டுப்பதிவு கருவிகள் தெற்கு தாலுகா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கமிஷன் சேமிப்பு குடோனில் வைக்கப்பட்டுள்ளது.15 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஓட்டு பதிவு கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. இந்த கருவிகளில் கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது பயன்படுத்தப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் சின்னங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் பதிவான வாக்குகள் குறித்த மொத்த…

Read More

தாத்தா பாட்டிக்கு லெட்டர் போடுங்க,கோவை விழாவுக்கு ஏற்பாடுங்க…

“கோவை விழா” 18 வது எடிசன் கோயம்புத்தூரில் 14 நவம்பர் 2025 முதல் 24 நவம்பர் 2025 வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. “கோவை விழா” குழுவுடன் இணைந்து கோவை அஞ்சல் கோட்டம் “பேரன்பு” என்ற நிகழ்வில் “தாத்தா பாட்டிக்கு கடிதம் எழுதும்” செயல்பாட்டினை இந்த வருடமும் செயல்படுத்துகிறது. -14.11.2025 அன்று “கோவை விழா” “பேரன்பு” நிகழ்ச்சியின் தொடக்கத்தினை முன்னிட்டு SSVM World School, சிங்காநல்லூரில், 2000 பள்ளிக் குழந்தைகள் “தாத்தா-பாட்டிக்கு கடிதம்…

Read More

மனைவியை கொலை செஞ்சா செங்கல் சூளை தரேன்

கோவை மாவட்டம் தடாகம் அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பன்னிமடை முன்னாள் பஞ்சாயத்து தலைவர் 51 வயதான கவி சரவணக்குமார் . இவர் மனைவி மகேஷ்வரி . கடந்த 15 வருடங்களாக கார் ஓட்டுநராக இவர்களிடம் பணிபுரிந்து வருபவர் சுரேஷ்-49 இவர் 28.10.25 அன்று 12.00 மணிக்கு கோவை மாநகரம் வடவள்ளி காவல் நிலையத்தில் மகேஸ்வரியை அவரது வீட்டில் வைத்து கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டதாக கூறி மகேஸ்வரியின் கணவர் கவிசரவணன் என்பவருடன் வடவள்ளி…

Read More

கோவை மணிக்கூண்டு பகுதியில் போலீசார் சோதனை

கோவை டவுன்ஹால் மணிக்கூண்டு பகுதியில் இன்று இரவு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கலாம் என இமெயில் மூலம் வந்த தகவலின் பெயரில் போலீசார் சோதனை நடத்தி இருப்பதாக தெரியவந்தது. இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படவில்லை. கடந்த சில நாட்களாக கோவை நகரில் பல்வேறு பகுதிகளில் இமெயில் மூலமாக இது போன்ற மிரட்டல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது. போலீசார் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து வருகின்றனர்.

Read More

குடிநீர் குழாய் உடைந்து ஊருக்குள் வெள்ளம்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிரதான குடிநீர் குழாயில் இன்று உடைப்பு ஏற்பட்டது. உடைந்த குழாயில் இருந்து தண்ணீர் வெள்ளம் போல் தெருக்களில் பாய்ந்தது இது தொடர்பாக அந்தப் பகுதி பொதுமக்கள் குடிநீர் வடிகால் வாரியத்துக்கு தகவல் தெரிவித்தனர். பில்லூர் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி இருக்கலாம் என தெரியவந்தது. அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குழாய் சீரமைப்பு பணிகளை செய்து வருகின்றனர். குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது.

Read More

சார் எல்லாம் SIR மீட்டிங்கில் இருக்காங்க

கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் (SIR) தீவிரமாக நடக்குதாம். தினமும் காலை முதல் இரவு வரை வருவாய்த்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் என என பல்வேறு தரப்பு அதிகாரிகள் அலுவலர்கள் ஆய்வு கூட்டம் கள ஆய்வு என தீயா வேலை செஞ்சுட்டு வராங்க. ஆனா தாலுக்கா உள்ளாட்சி அலுவலக வட்டாரங்களில் இதர வேலை எல்லாம் பெண்டிங் போட்டுட்டாங்களாம். குறிப்பா பொது மக்களின் பெட்டிசன்கள் முறையா கவனிக்காம இருக்கிறதா புகார் வந்திருக்கிறது. தேர்தல் கமிஷன் சொன்ன…

Read More