கொரோனா, அரக்கன், அமாவாசை செந்தில் பாலாஜி… கோவையில் வசைபாடிய எடப்பாடி..

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பிரச்சாரம் செய்தார். சித்தாபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து விகேகே . மேனன் சாலை வரை ரோடு ஷோ நடத்தினார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியது ; கொரோனா வைரஸ் நோயை விட கடுமையான ஒன்று கரூரில் இருந்து வந்து கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் பரவியியது. கொரோனாவுக்கு கூட மருந்து இருக்கு. இங்கே வந்திருக்கும் வைரஸுக்கு மருந்து இல்லை, உங்கள் வாழ்க்கையை முடித்து கூட்டி விடுவார்…

Read More