கோயில் முறைகேடு தொடர்பாக விரைவில் நடவடிக்கை :இந்து சமய அறநிலை துறை அமைச்சர் தகவல்

கோவை விமான நிலையத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆன்லைன் தரிசன டிக்கெட்களை முறையாக வழங்குவது குறித்து ஆய்வு நடக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், 6 மாத கைக்குழந்தையுடன் வரும் பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்யும் வகையிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும். இங்கே 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இருக்கிறது. சபரிமலை, திருப்பதி போல் நாம் இங்கே செய்ய முடியாது. இங்கே உள்ள கோயில்களில் ஒவ்வொரு ஒரு…

Read More