கோவை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டு போட்டனர்…
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் வரும் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசுத்துறை அலுவலர்களுக்கு தபால் ஓட்டு போட அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கோவை மாவட்டத்தில் 18,753 தேர்தல் பணி அலுவலர்கள் தபால் ஓட்டு போட விண்ணப்ப படிவம் வழங்கி வாங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கான தபால் ஓட்டு சீட்டு வழங்கப்பட்டது. வேட்பாளர்கள் பெயர், சின்னங்கள் அடங்கிய தபால் ஓட்டு சீட்டுகளை பூர்த்தி செய்து இன்று நடந்த பயிற்சி வகுப்பில் ஒட்டு சாவடி…
