அப்பா வேறொரு பொண்ணோட போயிட்டாரு… உதவி கேட்டு மகள்கள் கலெக்டர் ஆபீசில் கதறல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மக்கள் குறை தீர்ப்பு முகாம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக கலெக்டர் அலுவலகத்தில் நுழைவாயில் மற்றும் கலெக்டர் அலுவலக பிரிவில் இரண்டு புகார் மனு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் கடந்த இரு வாரத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட புகார் மனுக்கள் குவிக்கப்பட்டுள்ளது. குறைதீர்க்கும் முகாம் நடக்கும் என்ற நம்பிக்கையில் இன்று பொதுமக்கள் பலர் கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். இதில் மகளிர் உரிமைத்தொகை கேட்டு 700 க்கும்…

Read More