கோவையில் கிரிப்டோ கரன்சி முதலீடு என ரூ. 29 லட்ச ரூபாய் மோசடி…

கோவை கோவில்மேடு பகுதியை சேர்ந்த 45 வயதான தொழில் நிறுவனம் நடத்தி வரும் நபர் ஒருவருக்கு சில மாதம் முன்பு மெசஞ்சர் மூலமாக ஒரு தகவல் வந்தது. அதில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் விரைவாக அதிக பணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து மெசஞ்சர் மூலமாக பெண் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார் . அவர் கிரிப்டோ கரன்சியில்…

Read More