கோவையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன் கைது…

கோவை சொக்கம்புதூர் ஐயப்பனார் வீதி பகுதியைச் சேர்ந்தவர் பாலன் (65). பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அசோக் குமார் (35) மற்றும் சதீஷ் (30) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் அடிக்கடி மதுபோதையில் வீட்டிற்கு வந்து தகராறு ஈடுபடுவது வழக்கம். நேற்று அசோக் குமார் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் மது போதையில் வீட்டிற்கு வந்து ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகள் பேசி தகராறு ஈடுபட்டனர் இதைப் பார்த்த பாலன் அவர்கள் இருவரையும் திட்டி…

Read More