கோவையில் இலை வியாபாரி கொலை: மனைவி மகன் கைது
கோவை பேரூர் சுண்டக்காமுத்தூர் அருகே உள்ள பாலமுருகன் கோவில் வீதியை சேர்ந்தவர் விஜயகுமார் (46 ). வாழை இலை வியாபாரி .இவர் மனைவி பூங்கொடி (43) இவர்களது மகன் அருண்குமார் (21) மற்றும் விஷ்ணு பிரசாத் (18.. விஜயகுமாருக்கு மது போதை பழக்கம் உள்ளது . தினமும் அவர் மது குடித்துவிட்டு வந்து குடும்பத்தினருடன் வாக்குவாதம் செய்து கொண்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் இவர் தனது வீட்டில் வழக்கம் போல் மது போதையில் வந்து தகராறு செய்தார்….
