கோவை மாவட்டத்திற்கு தேர்தல் பார்வையாளர்கள் நாளை வருகை
கோவை மாவட்டத்தில் மேட்டுபாளையம், கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, தெற்கு சூலூர், சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர், கிணத்துகடவு, பொள்ளாச்சி, வால்பாறை என 10 சட்ட மன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 5371 ஓட்டு சாவடிகள் அமைக்கப்படவுள்ளது. மாவட்ட அளவில் 90 பறக்கும் படை, 90 நிலையான கண்காணிப்பு படை அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது. தினமும் பல லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள், வியாபாரிகள், மருத்துவமனைக்கு செல்பவர்களிடம் இதுவரை பணம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. தேர்தல் கட்டுப்பாட்டு அறை,…
