கோவையில் கைதியை தப்ப வைத்த போலீஸ்காரர் கைது: 3 போலீசார் சஸ்பெண்ட்

பிம்முடு அஜித் குமார்.. ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் பிம்முடு அஜித்குமார் (27). மோசடி நபர் ஆன இவர் தமிழகம் ஆந்திர மாநிலங்களில் கார் விற்பனை மற்றும் பல்வேறு தொழில் தொடர்பாக மோசடி செய்து ஏமாற்றியது தொடர்பாக இவர் மீது வழக்கு இருக்கிறது. திருப்பூரில் நடந்த மோதல் விவகாரத்தில் பிம்முடு அஜித் குமார் கைது செய்யப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இவரை அங்கே கைதிகள் வார்டில் பணியில் இருந்த அருப்புக்கோட்டையை சேர்ந்த போலீஸ்காரர்…

Read More