வேட்பாளர்களை கண்காணிக்க வீடியோ குழு…
கோவை மாவட்டத்தில் இன்று முதல் வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட உள்ளது. மனு தாக்கல் செய்த பின்னர் அவர்கள் யாரை சந்தித்தாலும், பேசினாலும் அது பிரச்சாரம் என தேர்தல் பிரிவினர் கருதுவார்கள். வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் பகுதிகளில், சென்று வரும் பகுதிகளில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு. படையினர், வீடியோ கண்காணிப்படையினர் பின் தொடர்ந்து கண்காணிப்பார்கள், சோதனை செய்வார்கள். பிரச்சாரம் தொடர்பான வீடியோ பதிவுகளை தவறாமல்…
