Covai highway: ரோடு பாலம் பணிகள் ரொம்ப லேட்…
கோவை மாவட்டத்தில் ரோடு, பாலம் பணிகள் தொடர்ந்து தாமதமாகி வருகிறது. கேட்க ஆளில்லாத நிலையில், ஹைவேஸ் துறையில் முறைகேடு அதிகமாகி விட்டது. கோவை மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறையில் குரும்பபாளையம் ரோடு அகலமாக்கும் பணி கடந்த ஆண்டு ஜூலை 27ம் தேதி துவக்கப்பட்டது. இந்த பணி வரும் ஜூலை 72ம் தேதி முடிக்கப்பட வேண்டும். ஆனால் இதுவரை 60 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளது. இன்னும் 40 சதவீத பணிகள் முடிய மேலும் 6 மாதமாகி விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சங்கனூர்…
