கோவையில் இளம்பெண்ணுடன் பழகிய வாலிபரை கடத்தி தாக்குதல்

கோவை சரவணம்பட்டி அருகே உள்ள எல்.ஜி.பி நகர் புதூர் வீதியை சேர்ந்தவர் ரித்தீஸ்வரன் (19). இவர், சரவணம்பட்டி பகுதியில் உள்ள மாலில் பணிபுரிந்து வருகிறார். அதே மாலில் சின்ன வேடம்பட்டியை சேர்ந்த 19 வயது இளம்பெண் வேலை செய்து வந்தார். அந்த இளம்பெண்ணுடன், ரித்தீஸ்வரனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது ரித்தீஸ்வரன் அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் பெற்றதாக தெரிகிறது. அதை திருப்பிக் கொடுப்பதில் இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த…

Read More