பதற வைக்கிறது காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட்…
கோவை காந்திபுரத்தில் உள்ள டவுன் பஸ் ஸ்டாண்ட் கடந்த 29-03-1960 ஆண்டு கோவை நகராட்சியாக இருந்த காலத்தில் அமைக்கப்பட்டது. அப்போதைய தமிழக கவர்னரின் ஆலோசகர் லட்சுமி நாராயணன், கோவை மாவட்ட கலெக்டர் ஆக இருந்த சிவப்பிரகாசம் ஆகியோர் துவக்கி வைத்தனர். இந்த பஸ் ஸ்டாண்ட் தான் கோவையின் பிரதானமான பஸ் ஸ்டாண்டாக இருந்தது. இதற்கு பிறகு தான் கோவை நகரில் இதர இடங்களில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டது. இந்த டவுன் பஸ் ஸ்டாண்ட் தற்போது அடிப்படை வசதிகள்…
