கோவையில் செந்தில் பாலாஜி ஜெயிக்க முடியாது : எஸ் பி வேலுமணி பேட்டி

கோவை விமான நிலையத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- அதிமுக ஆட்சி காலத்தில் அதிக திட்டங்களை கொடுத்து 50 ஆண்டு கால வளர்ச்சியை எடப்பாடியார் 5 ஆண்டுகளில் கொடுத்தார். அத்திக்கடவு-அவினாசி திட்டம், அவினாசி ரோடு மேம்பாலம் போன்ற செய்ய முடியாத திட்டத்தை கூட செய்து காட்டினார். இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்பார். திமுக ஆட்சிக்கு வந்து 5 ஆண்டு காலமாக எந்த…

Read More