கோவை மாவட்டத்தில் 201 வேட்பு மனுக்கள் ஏற்பு: 249 மனுக்கள் நிராகரிப்பு…!
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் 5 நாட்களாக நடந்தது. இதில் மேட்டுப்பாளையத்தில் 48 பேரும், சூலூரில் 32 பேரும், கவுண்டம்பாளையத்தில் 33 பேரும், கோவை வடக்கில் 49 பேரும், தொண்டாமுத்துாரில் உச்சபட்சமாக 77 பேரும், கோவை தெற்கில் 61 பேரும். சிங்காநல்லலூரில் 44 பேரும், கிணத்துக்கடவில் 43 பேரும், பொள்ளாச்சியில் 34 பேரும், வால்பாறையில் 29 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட அளவில் 450 பேர் மனு தாக்கல்…
