Apartment incident: கோவையில் 13 வது மாடியில் இருந்து விழுந்தவர் சாவு…

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சாஜன் குமார் அகர்வால் (65). இவர் கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் உள்ள 17 மாடிகளை கொண்ட ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார். இவருடன் இவரது மகன் ராகுல் அகர்வால் மற்றும் குடும்பத்தினரும் அதே குடியிருப்பின் 13-வது மாடியில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று சாஜன் குமார் அகர்வால் தனது வீட்டில் உள்ள ஜன்னல் அருகே நாற்காலி ஒன்றின் மீது…

Read More