டீன் ஏஜ் சிறார் பாதிப்பு அதிகரிப்பு…
கோவை மாவட்டத்தில் டீன் ஏஜ் சிறார் விவகாரம் கையாள்வதில் பல்வேறு அரசு துறையினர் ஒருங்கிணைப்பு இன்றி அலட்சியமாக செயல்படுவதாக இருப்பதாக தெரிகிறது. தவறு நடந்த பின்னர், பாதிப்பிற்கு பின்னர் நடவடிக்கை எடுக்கும் அவல நிலை இருப்பதால் டீன் ஏஜ் சிறார்கள் வெகுவாக பாதிப்பதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில், ஒரு ஆண்டில் பெண்கள், சிறார் தொடர்பாக 3761 புகார்கள் பெறப்பட்டது. இதில், சிறார் /6 பேர் திருமண வயதிற்கு முன் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. 18 முதல் 19…
